20 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் வென்ற இந்தியப் பெண்

ஒவ்வொரு ஆண்டும் உலக அழகிப்போட்டி, பிரஞ்ச அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. லாரா தத்தா கடைசியாக 2001 -ம் ஆண்டு Miss Universe பட்டம் வென்றார். அதன்பிறகு, கடந்த 20 வருடங்களாக எந்த...

ஒமிக்ரொனிடம் இருந்து பாதுகாப்பு பெறும் வழியை கண்டுபிடித்த இஸ்ரேல்

பைஸர் அல்லது பயோன்டெக் தடுப்பூசியை 3 தடவை செலுத்துவதால் ஒமிக்ரொன் திரிபிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மேற்படி தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் ஒமிக்ரொன் திரிபுக்கு எதிராக குறிப்பிடத்தக்க பாதுகாப்பை பெற...

ஒமைக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெற பூஸ்டர் தடுப்பூசி அவசியம்

ஒமிக்ரோன் வைரஸ் திரிபுலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு கொரோனா தடுப்பூசியின் 2 தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை என பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இதன்படி, தடுப்பூசியின் மூன்றாவது மருந்தளவை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆய்வை...

சிலி – காட்டுத் தீயில் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

Chiloe தீவின் வன பகுதியில் பற்றிய காட்டுத் தீ மெல்ல மெல்ல நகர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. தீ விபத்தில் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் உருக்குலைந்தன. தீ விபத்து மற்றும் வீடுகளில் உள்ள பொருட்களை...

பாகிஸ்தானில் மீண்டும் கொடூரம் அதிர்ச்சியில் மக்கள்

பாகிஸ்தானில், கடைக்குள் புகுந்து திருடியதாகக் கூறி 4 பெண்களின் ஆடைகளை உருவி கடுமையாக தாக்கிய சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பைசாலாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு இளம்பெண் உட்பட...

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்து

நீலகிரி - குன்னூர் அருகே இராணுவ ஹெலிகொப்டர் கீழே விழுந்து விபத்து. இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்துள்ளனர். 4 இராணுவ வீரர்கள்...

வலி இல்லாமல் உயிரை மாய்க்க புதிய இயந்திரம் கண்டுப்பிடிப்பு-கால கொடுமை

சுவிட்சர்லாந்தில்  “ வைத்தியர் டெத்” என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும், வைத்தியருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். “சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற...

‘ஒமிக்ரோன்’ வைரஸ் குறித்து வௌியான செய்தி!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ´ஒமிக்ரோன்´ எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரோன் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு...