பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் 50 க்கும்...
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா...
உக்ரைனின் தென்கிழக்கு நகரான மரியுபோல் நகரின் மீது ரஸ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் நூற்றுக்கும்மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரியுபோல் நகரின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் நூற்றிற்கும் மேற்பட்ட...
சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
அதற்கமைய, இன்றைய தினத்தில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்யப் படைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைனின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புட்டினின் உத்தரவை தொடர்ந்து 7ஆவது நாளாக ரஷ்யாவின்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வருடத்தின் உயர் பெறுமதியினை அடைந்துள்ளது.
அதன்படி, 7 வருடத்திற்கு பின்னர் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
ரஷ்யாவுக்கும், யுக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம், யுக்ரைன் - பெலாரஸ் எல்லையில் இடம்பெற்றன.
இணக்கப்பாடுகள் எட்டப்படாத...
நாளை மாலை 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாக வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கான நிதி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,மேலும் 35,300...