இந்தியாவில் தஞ்சமடைந்த குடும்பம் இலங்கைக்கு கடத்தப்பட்டது

இலங்கையில் நிதி மோசடிப் புகார் ஒன்று நிலுவையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். கொழும்புவில் பிரிவெல்த் குளோபல் (Privelth Global) என்ற நிதி நிறுவனம், இஸ்லாமிய சட்டப்படி செயல்படுவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் வைப்புத் தொகையைப் பெற்று...

ரஷ்யாவின் உரம் தரமானது

ரஷ்ய அரசாங்க நிறுவனம் ஒன்றினால் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மியுரேட் ஒப் பொட்டாஸ் அல்லது MOP உரத்தின் கையிருப்பின் தரம் தொடர்பான அறிவிப்பை விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன...

Breaking புதிய சபாநாயராக தெரிவு

பொலன்னறுவை மாவட்ட எம்.பி ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயரை பிரதமர் ஹரிணி முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்.

பொதுமக்கள் சகலருக்கும் அரசாங்க கொடுப்பன…

பொதுமக்கள் சகலருக்கும் அரசாங்கம் கொடுப்பனவுகளை வழங்குவதாக அரசாங்க இலச்சினையுடன் கூடிய செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு factseekerஇற்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து இது குறித்து ஆராயப்பட்டது. இவ்வாறு பகிரப்படும் செய்தியில்,...

காற்றழுத்த மண்டலத்தால் பலத்த மழைவீழ்ச்சி

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகிய குறைந்த காற்றழுத்த மண்டலம், அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு...

தப்லீக் பணியில் ஈடுபட்ட இந்தோனேஷியர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

வீசா விதி­மு­றை­களை மீறியதாக கூறி தப்லீக் பணியில் ஈடுபட்ட 08 இந்தோனேஷியர்களை நுவ­ரெ­லியா பொலிஸார் கைது செய்த நிலையில், அவர்கள் தொடர்பில் விசாரணை நிறைவடையவில்லை என்பதால் அவர்களுக்கு பிணையளிக்க நீதிமன்றம் மறுத்தது. அதனால் அவர்களை...

பார் பேமிட்: ரணில் விளக்கம்

கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகவே அனைத்து கலால் உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழக்கப்பட்ட உரி​மங்கள் ஊடாக, குறித்த ஒன்பது மாதங்களில்...

உயர்தர (உ/த) பரீட்சை மீண்டும் ஆரம்பமாகும் தொடர்பான விசேட அறிவிப்பு

உயர்தர (உ/த) பரீட்சை மீண்டும் ஆரம்பமாகும் திகதியை நவம்பர் 29 ஆம் திகதிக்குப் பின்னர் வானிலை நிலைமையை மதிப்பீடு செய்ததையடுத்து பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டா தெரிவித்தார். நவம்பர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373