Breaking பால் மாவின் விலை சடுதியாக குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை...

கொழும்பில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு 10 - டெக்னிகல் சந்திப்பு - ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள விகாரையின் பாரிய அரச மரக்கிளையொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. வீதியி்ல் சென்ற பாரவூர்தியின் மீது மரங்களை விழுந்தமையால் அந்த பகுதியில் போக்குவரத்து...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய தினம் நாட்டின் சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மற்றும்  மன்னார் மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் ...

நுவரெலியாவில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

நானுஓயா நிருபர் மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தும், மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராகவும் நுவரெலியா இலங்கை மின்சார சபை ஊழியர்கள் புதன் கிழமை (07) மதிய உணவு நேரத்தில்...

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸை வாங்க கடும் போட்டி

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை வாங்க ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த முதலீட்டாளர்களை அழைக்கும்...

மத்ரசா மாணவனின் மரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்

காத்தான்குடி மத்ரஸா மாணவனின் மரணம் "கொலை" என பிரேத பரிசோதனையின் போது சட்ட வைத்தியரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது முதலாம் இணைப்பு https://newstamil.lk/31887/ இரண்டாம் இணைப்பு https://newstamil.lk/31895/ மூன்றாம் இணைப்பு https://newstamil.lk/31917/

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கக் கல்

அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் அதிக கெரட் பெறுமதியும், உயர் தொல்பொருள் பெறுமதி கொண்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாணிக்கக் கல்லின் எடை 22 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணிக்கக் கல்லின் உட்...

இ-மின்கட்டண சேவை – வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

இ - மின் கட்டண குறுஞ்செய்தி சேவை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. இ - மின் கட்டண...