மேலும் 09 கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் 09 கொவிட் மரணங்கள் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,390ஆக அதிகரித்துள்ளது. . சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள...

உலக சந்தையில் பல பொருட்களின் விலை அதிகரிப்பு; நாட்டிலும் அதிகரிக்குமா?

உலக சந்தையில் எரிவாயு, பால்மா, சீமெந்து உள்ளிட்ட பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். எனவே, எதிர்காலத்தில் இலங்கையிலும் இப்பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும்...

3 வருடங்களை விடுத்து 3 மாத திட்டங்களை முதலில் சமர்ப்பியுங்கள்-முஜிபுர் ரஹுமான்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான். ஜனாதிபதியின் பதவிக்காலம் தற்போது முடிவடைந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன் கடந்த கால...

இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய பதிவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 141 பேர் குணமடைந்துள்ளனர். அதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 550கவும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 10கவும் பதிவாகியுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561,412ஆகவும் தொற்றுள்குள்ளானவர்ககளின்...

2022இன் முதலாவது எரிக்கல் வீழ்ச்சி இன்று

வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் அறிவித்துள்ளது.   மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக...

மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது – மின்சக்தி அமைச்சர்

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே "எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது" என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறியுள்ளார்.

தொடரும் போராட்டங்கள் ,ஆயுர்வேத வைத்தியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவையாளர் சங்கத்திற்கு உட்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் இன்று(24) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சுகாதார சேவையாளர்களுக்கு மூன்று மாத காலமாக வழங்கப்பட்ட 7,500 ரூபா கொவிட் விசேட மாதாந்த...

அழகு சாதன பராமரிப்பில் கவனம் தேவை!

இளம் பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் ‘ஹேன்ட்பேக்’களில், தேவையான அழகு சாதன பொருட்களை எடுத்துச்செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தேவைப்படும்போது வெளிஇடங்களில் வைத்தும் அவைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் பெருமளவு பெண்கள் தங்கள் ஹேன்ட்பேக்குகளில் உள்ள அழகு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373