மலையக மண்ணில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பிரதேசத்தில் திரு. செந்தில்குமார் ரேவதி தம்பதிகளின் மூன்று வயதான மூத்த மகள் பவிசனா என்ற குழந்தை உலக தலைவர்கள் 40 பேரின் படங்களை பார்த்து அவர்களின்...
நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வடைந்து வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம்(18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 633,146 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுன் ஒன்று...
மட்டக்களப்பில் முன்னாள் போராளி ஒருவர் காட்டிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரிதும் பேசும் பொருளாகியுள்ளது.
மட்டக்களப்பு – பட்டிப்பளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவரே இவ்வாறு...
இன்றைய காலங்களில் பல முறைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
கூடுதலாக வீட்டிற்கு வேலைக்கு வருவது போல பல பெண்கள் வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
விளம்பரம் கொடுத்து வேலைக்கு...
கொழும்பில் சில பகுதியில் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று(4) பிற்பகல் 2 மணிமுதல், நாளை(5) பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு...
விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் உரிய திடங்களோடு வருவார் என பழ.நெடுமாறன் கூறியதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அது உண்மை தான் என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தனது கருத்துவழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
காசி...
எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாத நிலையில் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் இந்த நிலை ஏற்படலாம் என மின்சார சபையின் பொறியியலாளர்...
பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.
இந்த சம்பவம் காலி – நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்கள் இவ்வாறு காணாமல்போயுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த இருவரும் தரம் 6 மற்றும் 8 ஆம் தரத்தில்...