இலங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது.
சில கடைகளில் சாதாரண தரமான எலுமிச்சை பழம் ஒன்று நூறு...
வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கில் இருந்து நாமல் ராஜபக்ஷ உட்பட அனைத்து பிரதிவாதிகளையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு, குறித்த நிறுவனத்தின் ஊடாக நாமல்...
இந்த தீ விபத்தில் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.
ஒரு சிலர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றும் பணிகளில் தீயணைப்பு மற்றும் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பில் பாரிய தீ
https://newstamil.lk/30827/
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 21ஆம் திகதி பரீட்சைகள் நிறைவடையும் என...
இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 08) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.1109 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.6038 ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய...
முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாயிஸ் காலமாகிவிட்டார்.
அவரின் ஜனாஸா இன்று(03) மாலை 6மணிக்கு, கொழும்பு, மாதம்பிட்டிய மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என...
மலையக மண்ணில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பிரதேசத்தில் திரு. செந்தில்குமார் ரேவதி தம்பதிகளின் மூன்று வயதான மூத்த மகள் பவிசனா என்ற குழந்தை உலக தலைவர்கள் 40 பேரின் படங்களை பார்த்து அவர்களின்...