வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள்...

ஜனாதிபதித் தேர்தலில் மக்களை குழப்பும் போலி கருத்துக்கணிப்புகள்

- தேசிய, சர்வதேச நிறுவனங்களின் பெயர்களில் போலியான விளக்கப்படங்களும் வெளிவருகின்றன.   ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகிக்கொண்டுள்ள நிலையில், பிரபல்யமான கருத்துக்கணிப்பு நிறுவனங்களின் பெயர்களையும், சின்னங்களையும் பயன்படுத்தி போலியான பல கருத்துக்கணிப்பு அறிக்கைகள்...

ஜனாதிபதியின் மீலாது நபி தின வாழ்த்து செய்தி

மீலாத்துன் நபி தினம் அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமைய பிரார்த்திக்கிறேன் என்று தனது வாழ்த்துச்செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச்செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;  

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவில்லையா

அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் PAFFEREL அமைப்பு தெரிவித்ததாக "மொனரா" பத்திரிகையில் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. எனினும்...

ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இதற்கமைய தற்போது வெலிமடை நகரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ரணில்...

கெஹலிய தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை அறிவிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் தம்மை கைது...

ஹஜ் யாத்திரிகர்களை பதிவு செய்தல் தொடர்பான அறிவிப்பு

      ஹிஜ்ரி (1446) 2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரிகர்களை பதிவு விண்ணப்பம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.  

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 4 ஆம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373