உயர்தர (உ/த) பரீட்சை மீண்டும் ஆரம்பமாகும் திகதியை நவம்பர் 29 ஆம் திகதிக்குப் பின்னர் வானிலை நிலைமையை மதிப்பீடு செய்ததையடுத்து பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டா தெரிவித்தார்.
நவம்பர்...
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290 கிலோமீற்றர் தென்கிழக்கு தொலைவிலும், திசையில் 410 திருகோணமலையிலிருந்து கிலோமீற்றர் தொலைவிலும் நிலை...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்,...
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் போக்கு குறித்து இன்று (16) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல்...
அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை...
பல மாவட்டங்களுக்கு இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலும்...
இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துக் கையிருப்பு இந்த ஆண்டு செப்டம்பரில் பதிவான 5.99 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 2024 ஒக்டோபரில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) படி,...