உயிர்வாழ்வதற்கான போர்க்களம் “அதிகரித்து வரும் யானை- மனித மோதல்”

அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில், மிகப்பெரிய போராட்டமொன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இது உயிர் வாழ்விற்கும் சகவாழ்விற்கும் இடையிலான போராட்டமாகும். மனித விரிவாக்கம் மற்றும் நில அபகரிப்பு, வாழ்வியல் காரணங்களினால், யானைகளின் வாழ்விடங்களை...

எரிபொருள் நிலையங்கள் செயற்பாட்டில்

எரிபொருள் நிலையங்கள் இரவு 8 மணியுடன் மூடப்படுமென சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த போதிலும் வழமை போன்று எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உரிய நேரம் வரை இயங்குவதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.   இதேவேளை...

தேர்தல் ஆணைக்குழு இன்று கூடுகிறது

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாட தேர்தல் ஆணைக்குழு இன்று (27) காலை கூடுகிறது.   எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் அதற்கான ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்து இன்று கலந்துரையாடப்படும் என்று ஆணைக்குழுவின் மூத்த...

2025 BUDGET – இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

தற்போதைய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) நடைபெறவுள்ளது.     இன்று மாலை 6 மணியளவில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கு...

மித்தெனிய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு இன்று

மித்தெனிய கொலை தொடர்பாக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.     இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.   சந்தேக நபர்கள் இன்று (21)...

Breaking நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு: அஸ்மான் ஷெரிப்தீன் புத்தளம் பாலாவி பகுதியில் கைது (video)

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபர்  புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கோதுமை மாவின் விலை குறைப்பு

  பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன.       இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனங்கள்...

புதிய அரசின் முதல் வரவு செலவு திட்டத்தின் முழு விவரம்…

சுதந்திர இலங்கையின் 79ஆவது வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.   2025 ஆம் ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சியை...