நாட்டில் சினோபோர்ம் பெற்றவர்களுக்கு ஆய்வு கூறும் மகிழ்ச்சி தகவல்

நாட்டில் 95% க்கும் மேற்பட்டோருக்கு சினோபோர்ம் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாகவும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசி டெல்டா மாறுபாட்டிற்கும் பீட்டா மாறுபாட்டிற்கும்...

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

ஐக்கிய மக்கள் சக்தியால் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று (20) வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. வாக்கெடுப்பு மாலை 5.30க்கு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க அரசாங்கத்தைப்...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் எதிர்வரும்...

புலமைப்பரிசில் – உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான திகதி அறிவிப்பு

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர்...

மீண்டும் பாராளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் ஆர்ப்பாட்டம் (PHOTOS)

எரிபொருள் விலையை உயர்த்திய கமன்பிலவை வெளியேற்றுவோம். நிவாரணத்தை குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்." என்ற கோஷங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு ஐக்கிய மக்கள் சக்தி அன்று காலை பாராளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில்...

கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டாம் -பிரதமரின் கட்டளை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அதிரடி கட்டளை ஒன்றை விதித்துள்ளார். வலு சக்தி அமைச்சர்  உதய கம்மன்பில விற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீது, இன்றும் நாளையும் விவாதம்...

நாட்டை வந்தடைந்த மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள்

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 70,200 டோஸ் ​பைஸர் கொவிட்-19 தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன. இன்று (19) குறித்த தடுப்பூசி தொகுதிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். கடந்த ஜூலை...