சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர், முஸ்லிம்களை நம்பவில்லை – விக்னேஸ்வரன்

பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாடு மீளவேண்டும் என்றால் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம்...

தேருநர் இடாப் : வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கவும் (Attach link)

2021 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக்கொள்ள தகுதியுள்ள அனைவரும் புதிய வாக்காளராகப் பதிவு செய்தல், பதிவை மாற்றியமைத்துக் கொள்ளல் மற்றும் ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களை திருத்தியமைத்தல் போன்றவற்றை இப்போது இணைய வழியாக நேரலையினூடாக...

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு கொவிட் தொற்று

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாஸ கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொணடார்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்று (03) கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார். வைத்தியரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி பெற நடவடிக்கை எடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் தனது முகநூல் பதிவில்...

இரசாயன உர இறக்குமதி தடையில் தளர்வு

எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்காக யூரியா உள்ளிட்ட சில வகையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வெளியிட்டார். அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள், யூரியா, கல்சியம்...

சம்பளப் பிரச்சினைக்கு ஜனாதிபதி எடுத்த முடிவு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினையை இத் தருணத்தில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

டயகம சிறுமி தங்கியிருந்த அறையில் எழுதப்பட்டிருந்த விடயம்

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் சிறுமி உயிரிழந்தமை குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் சிறுமி தான் தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதியதாக கூறப்படும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்திவருகின்றனர். என் சாவுக்கு காரணம்...

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ரணில் மனு தாக்கல்

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குவினால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இரத்துச் செய்யுமாறு கோரி நாடாளுமன்ற...