இலங்கையின் தென்பகுதியான ஹம்பாந்தோட்டையில் மிதமான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 9.19 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
2 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக பணியகத்தின் பணிப்பாளர்...
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியை இன்று (24) மாலை பொரள்ளை பொதுமயானத்தில் இடம்பெற்றது
கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான மங்கள, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...
நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (24) மற்றும் நாளை (25) திறக்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள...
பேக்கரி உற்பத்திகள், கேக் மற்றும் பாணின் விலையும் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஒரு கிலோ கேக் விலை 100 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாணின் விலை 05 ரூபாவினாலும், ஏனைய கேக்கரி...
பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை...
நாட்டில் மூடெசன் (Mutation) என்ற மற்றுமொரு டெல்டா பிறழ்வு கண்டுபிக்கப்பட்டுள்ளதான ஶ்ரீ ஜெயவர்தன புர பல்கழைக்கழகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதற்கு முன்னர் மூன்று டெல்டா பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் முன்று டெல்டா பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்ட ஒரே...
தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று(23) ஆரம்பிக்கப்படவுள்ளது.
கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என...