இலங்கையின் தென்பகுதியான ஹம்பாந்தோட்டையில் மிதமான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 9.19 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
2 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக பணியகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.