இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளருக்கு கொரோனா

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

கரையோர பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா சத்தியப்பிரமாணம்

கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அனைவரது ஒத்துழைப்பும் வேண்டும்

பொது மக்களின் அவசியங்களுக்கே அரசாங்கமும் தானும் முன்னுரிமை வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனக்கு அனைவரது...

பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர்  முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதேவேளை பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக...

ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை

ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் (Jovenel Moïse) அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் (Claude Joseph) தெரிவித்தார். அடையாளம் தெரியாத குழுவொன்றினால் அவரது வீட்டில் வைத்து தனது...

மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாம்; இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் பிரஜைகளுக்கான இலங்கை விஜயம் பற்றி பயணக்குறிப்பு ஒன்றை அமெரிக்கா மீண்டும் இன்று வெளியிட்டது. அந்தப் பயணக் குறிப்பில் மேற்படி...

ஜே.வி.பியின் முக்கியஸ்தர்கள் கைது

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயற்பாட்டாளர்களான சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன ஆகிய இருவரும் பொலிஸில் சரணடைந்தனர். அதன்பின்னர், அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 1ஆம் திகதியன்று ​பொரலந்த பகுதியில் இடம்பெற்ற, விவசாய...

இரு மாவட்டங்களில் பிரதேசங்கள் விடுவிப்பு

திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு பகுதிகள், இன்று (07) காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொத்மலை டன்சினன் கிராம சேவகர் பிரிவு மற்றும் திருகோணமலை நாகராஜ வலவ்வ கிராம சேவகர்...