கொழும்பு நோக்கி பயணித்த கண்டைனர் குடைசாந்தது (PHOTOS)

​எம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கண்டைனர் ஒன்று பாதையை விட்டு விலகி கெட்டன்தொல பகுதில் குடைசாந்துள்ளது. குறித்த வீதியில் காருடன் கண்டைனர் மோதுண்டு பாலத்தில் கண்டைனர் பாதையை விட்டுவலகி 20 அடிபள்ளத்தில் விழ்துள்ளது....

டி20 உலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

ஏழாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் அடங்கிய குழாம் சற்று முன்னர் இலங்கை கிரிக்கெட் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணியின்...

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அடுத்த வாரத்தில் அவரை மத்திய வங்கி...

இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாடு முழுவதும் இன்றைய தினமும் (11) கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விரிவான விபரங்கள்...

மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக தீர்மானம்

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கொவிட் உறுதி

அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொ​ரோனா வைரஸ் தொற்றுக்குள் உள்ளாகியுள்ளார். அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செப். 21 வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் இம்மாதம் 21 வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான சிறப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக,...

தரம் 7 முதல் 13 வரையான மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி- வெளியானது அறிவிப்பு

நாட்டில் 12 - 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் பரவல்...