பொதுத்தேர்தலில் போட்டியிட இருந்தேன். எனினும், தேசியப்பட்டியல் நியமனம் என கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். இதன்படி தேசியப்பட்டியலில் எனது பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஏமாற்றிவிட்டார்.
தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு...
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொவிட் திரிபான G.1.617.2 டெல்டா வகை வைரஸ் தொற்றைக் கொண்ட ஐந்து பேர் கொழும்பின் தெமட்டகொடை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம்...
இலங்கை - மாலைத்தீவுக்கு அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவராக ஜூலி சுங்கை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதராக நியமிக்கப்பட்ட ஜூலி ஜியுன்...
ஐ.தே.க.வின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணிலை நியமிப்பதற்கான ஆவணம் இன்று காலை அக் கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவினால்தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் கடந்த மாதம் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை...
சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கடந்தவருடம் கைது (31.07.2020) செய்யப்பட்ட சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உரிமையாளர்களினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் மாளுபான், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை...
நாடளாவிய ரீதியாக தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளனவென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் விசேட வைத்திய...