உக்ரேனில் சண்டையிட சீனாவிடம் ஆயுதங்களைக் கோரும் ரஷ்யா

ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பைனான்சியல் டைம்ஸ் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களின் செய்திகள் இதனை தெரிவித்துள்ளன. உக்ரைனில் பயன்படுத்துவதற்காகவே இராணுவ உபகரணங்களை, மொஸ்கோ, பீஜிங்கிடம் இருந்து எதிர்பார்ப்பதாக இந்த...

சட்ட விரோதமான முறையில் இலங்கைக்குள் குவியும் டொலர்கள்!

உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் நாள் தோறும் சட்டவிரோதமாக பத்து மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலி, டுபாய், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய...

வசமாக சிக்கிய இளம் அமைச்சர், கைப்பையை தூக்கி அடித்த மனைவி

அரசாங்கத்தின் இளம் அமைச்சர் ஒருவர், கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இரண்டு பெண்களுடன் தங்கி இருப்பதை அறிந்த அவரது மனைவி ஹொட்டலுக்கு சென்று தாக்கியத்தில் அமைச்சரின் கண்ணுக்கு கீழ் சிறிய...

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ?

இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள...

தப்பிக்க தப்பியோடிய சரத் பொன்சேகாவின் கதை

அன்று நாடாளுமன்றத்தில் தாக்குதலில் இருந்து தப்பிக்க தப்பியோடிய சரத் பொன்சேகா, தற்போது தமது கட்சியினருக்கு முன்னால் வீரனை போல் பேசி வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...

பசில் மற்றும் சஜித்க்கு இடையில் இரகசிய ஒப்பந்தமா?

கொவிட் தொற்று காரணமாக செய்ய முடியாமல் தவறி போன வேலைகளை சரிவர செய்வதற்காக ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்த கருத்து...

மக்களை ஏமாற்றுகின்றதா லிட்ரோ?

லிற்றோ காஸ் நிறுவனத்தினர் மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று காலை கொள்வனவு செய்த சிலிண்டரினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குறித்த சிலிண்டரில் சிவப்பு சீல் லேபில்...

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் காரணம் என்ன?

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில்...