நுகேகொடையில் இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில், ஒரு தெருவோர பார்வையாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் பார்வையிட்டுள்ளார்.
குறித்த விடயம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கூட்டம் நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.