இரண்டாயிரத்தை கடந்த கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 479 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (14) மாத்திரம் இதுவரையில் 2 ஆயிரத்து 259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி...

பயணத்தடை தொடர்வதா இல்லையா? வந்தது புதிய தகவல்

நாடு முழுவதிலும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதா இல்லையா என்பது பற்றி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல சம்பத் இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்டிருக்கின்றார். அதன்படி இந்த வாரத்தில் வெளியாகின்ற கொரோனா...

ராஜபக்ஸ அரசியல் முடிந்து விடக்கூடும் -ஆனந்த தேரர்

மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் வைத்து...

கம்மன்பிலவின் தோளில் மீது மட்டும் சுமத்தாதே – விமல் காட்டம்

எரிபொருள்களின் விலையேற்றத்தை கடுமையாக கண்டித்துள்ள ஆளும் கட்சியின் பங்காளிகள் கட்சிகள் சில, ​நாடும் மக்களும் நெருக்கடிக்குள் முகங்கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், “பிரபல்யமாகாத தீர்மானங்களை” தீர்மானங்களையும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை வலுசக்தி அமைச்சர்...

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் பிணையில் விடுதலை

தீப்பிடித்த எம்வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் MV X-Press Pearl கப்பலின் கெப்டன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு இலக்கம் 01 மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை...

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ரஷ்ய பிரஜையான குறித்த நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (14) மதியம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக...

நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

உயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன ஒபேசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரியந்த பெனாண்டோ, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஷி மகேந்திரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். குறித்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப்...

அரசாங்க, தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத் தளபதி வேண்டுகோள்

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...