நிலை ஏற்பட்டுள்ளதாக கனியவள தேசிய சேவை சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது உள்ள டீசல் எதிர்வரும் 11 மாத்திரம் கையிருப்பில் உள்ளதாகவும், பெற்றோல் 10 நாட்களுக்கு மாத்திரம் போதுமான அளவு இருப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.