பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2020 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய,...
ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் விநியோக வலையமைப்பு முடங்கியுள்ளதால், பொருட்களின்...
2000 ரூபா நிவாரண பணம் கிடைக்காதவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
நாட்டின் அநேகமான பகுதிகளில் வருமானத்தை இழந்த...
பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக 2021 முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகால தேசிய செயற்திட்டத்தை சுற்றாடல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகின்றமை அதிகரித்துள்ளமையினால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றாடல்...
நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100...
18 தொடக்கம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கிடையில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் 30 வயதிற்கு...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 198 மரணங்கள் நேற்று (24) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...