2 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்குமாறு கோரிக்கை!

இன்று இரவு  தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 20 மெகாவோட் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாலை 6.30 முதல் 8.30 மணிவரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்...

காரணம் கூறுவதை நாட்டின் தலைமை நிறுத்திக் கொள்ள வேண்டும் – அருட்தந்தை பணிப்பாளர் ரொஹான் சில்வா

"நாட்டின் நிர்வாகத்தை நடத்திச்செல்ல முடியாது என்றால் அதனை ஏற்றுக்கொண்டு, முடியுமானவர்களிடம் கையளிக்கவேண்டும்."என்று சமூக மற்றும் சமாதான கேந்திர நிலையத்தின் தலைவர் அருட்தந்தை பணிப்பாளர் ரொஹான் சில்வா கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கோரிக்கை...

காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்ய வேண்டும் – மலையக மக்கள் ஆதங்கம்

மலையக நீர்த்தேக்கங்களுக்கு சமீபமாக நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப்பகுதிகளுக்கு இனந்தெரியாத சக்திகளால் தொடர்ச்சியாக தீ வைத்து வரும் நிலையில் நேற்று இரவு இனந் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதன் காரணமாக வனராஜா கெந்தகொலை காட்டுப்பகுதியில் பல...

உடனடியாக தேர்தலை நடாத்த தயாராக உள்ளோம்- தேர்தல் ஆணைக்குழு தலைவர்

தேர்தல் ஒன்றை முன்னெடுக்கும் போது முன்னேற்பாடாக செயற்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா,"மாகாணசபைத்...

IMF ஐ அணுகுவது குறித்த தீர்மானம் ஆலோசனை மட்டத்தில் உள்ளது – பசில்

சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவது குறித்த தீர்மானம் ஆலோசனை மட்டத்தில் இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக்...

அமைச்சர் ஜொன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுதலை!

அரசியல் செயற்பாடுகளுக்காக 153 சதொச பணியாளர்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்திதொடரப்பட்டிருந்த வழக்கொன்றிலிருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார். கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜொன்ஸ்டன் மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக இந்த வழக்கு...

17 பேருடன் பள்ளத்தில் பாய்ந்த பஸ்-டிக்கோயா விபத்து

ஹட்டன்-டிக்கோயா சலங்கந்தை பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி இன்று காலை 6.45 மணியளவில் விபத்துக்குள்ளாகியது. இதில், ஒருவர் உயிரிழந்ததோடு 16 பேர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்

43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச தரம் மற்றும் சிறந்த...