மூன்று மாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்

உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (06) காலை 6 மணி முதல் மூன்று மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை...

அமர்வுகள் நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை

இவ்வார பாராளுமன்ற அமர்வை நாளை (06) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) வரை நடாத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (05) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்...

புத்தளத்தில் அடிக்கடி தடைப்படும் மின்தடையைக் கண்டித்து ஆர்ப்பட்டம்

புத்தளத்தில் அடிக்கடி தடைப்படும் மின்தடையைக் கண்டித்து பிரதேச மின்பொறியியலாளர் காரியாலயம் முன்பாக இன்று (05) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் நிறைவில். முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ், பிரதேசசபை உறுப்பினர்களான றிபாஸ் நசீர்,...

சிறுமி பாலியல் துஷ்பிரயோக விவகாரம்; முன்னாள் அமைச்சர் ​கைது

இலங்கையில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், மாலைத்தீவின் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் மாநில நிதி அமைச்சரும், டிராகுவின் முன்னாள் தலைவருமான முகமது அஷ்மாலி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார் என...

பானுக்க ராஜபக்ஸவுக்கு தடை

இலங்கை கிரிக்கட் அணி வீரர் பானுக்க ராஜபக்ஷவுக்கு 2 வருடங்களுக்கு பிற்போடப்பட்ட 1 வருட கிரிக்கட் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. மேலும், 5000 அமெரிக்க டொலர்களும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக...

சீன நாட்டின் கழிவுகள் சேதன பசளை பெயரில் இலங்கைக்கு

சீன நாட்டின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதனை சேதன பசளை என கூறி விவசாயிகளுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும் என நுவரெலியா - பதுளை வீதியில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டிடத்திற்கு...

நம்பிக்கையில்லா பிரேரணையை திகதி அறிவிப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான தினம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20...

பாண் விலை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லை

பேக்கரி உரிமையாளர்களின் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கியுள்ளமையினால் பாண் விலை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லை என நுகர்வேர் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். மேலும் அதிகவிலையில் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373