Date:

புத்தளத்தில் அடிக்கடி தடைப்படும் மின்தடையைக் கண்டித்து ஆர்ப்பட்டம்

புத்தளத்தில் அடிக்கடி தடைப்படும் மின்தடையைக் கண்டித்து பிரதேச மின்பொறியியலாளர் காரியாலயம் முன்பாக இன்று (05) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில். முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ்,
பிரதேசசபை உறுப்பினர்களான றிபாஸ் நசீர், பிஸ்லியா பூட்டோ,பாத்திமா இல்மா, மற்றும்
பி.சபை வேட்பாளரான எஸ்.பாசில் அகியோரினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்ட்து.
May be an image of 3 people, people sitting, people standing and outdoors

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேரிடரினால் உயிரிழப்புக்கள் பதிவு செய்யும் சட்டம்!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண் சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களை பதிவு...

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்! – கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச்...

ஜப்பானில் நிலநடுக்கம்..! | சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர்...