சுதந்திர சதுக்கத்தில் சஜித் பிரேமதாச தலைமையில்ஆர்ப்பாட்டம் (படங்கள்)

"ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் - மனித சுதந்திரத்தைப் பாதுகாத்திடு” எனும் கருப்பொருளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி, சிவில் சமூக அமைப்புகள், ஐக்கிய இளைஞர் சக்தி, மற்றும் ஐக்கிய...

கல்கிசை சிறுமி விவகாரம் : 04 பேர் பிணையில் விடுதலை

15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மிஹிந்தளை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் இருதய விசேட வைத்திய நிபுணர் உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், கொழும்பு மேலதிக நீதவான்...

செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் அதிக சதவீதமானோருக்குத் தடுப்பூசி வழங்க திட்டம் (படங்கள்)

இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெருமளவானோருக்குக் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ளார் தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கொவிட் ஒழிப்பு...

மன்னாரில் பைசர் தடுப்பூசி செலுத்துகை ஆரம்பம் – மீனவர்களுக்கு முன்னுரிமை

மன்னாரில் இன்று முதல் பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி 30 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்தும்...

அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான பரிசீலனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை...

புலமைப்பரிசில் பரீட்சை உயர்தர பரீட்சை திகதி வௌியீடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை நடைபெறும் தினத்தை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. அதன் படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 5 திகதியும், உயதரப்பரிச்சை ஒக்டோபர் மாதம்...

அனைத்து வகையான வீசாக்களின் காலாவதியாகும் திகதி நீடிப்பு

இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து வகையான வீசாக்களின் காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும்  ஓகஸ்ட் 08 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் 03 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை சவால் செய்து ஐக்கிய மக்கள் சக்தியால் உயர் நீதிமன்றத்தில் 03 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் ​செய்யப்பட்டுள்ளது.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373