இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை – இலங்கைக்கு பயணம் செய்யும் தனது பிரஜைகளிற்கு எச்சரித்த பிரிட்டன்

இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை காரணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து பிரிட்டன் தனது நாட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டன் தனது பயண ஆலோசனை அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையில் மருந்துகள்,எரிபொருள் உணவு...

உக்ரைன் தலைநகரை நெருங்கியது ரஷ்ய படைகள்!

ரஷ்ய படைகள், கடந்த 24 மணிநேரத்தில், உக்ரைன் தலைநகர் கிவ்விற்கு 5 கிலோமீற்றர் அருகே நகர்ந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் வடமேற்குப் பகுதியில், தலைநகரிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் ரஷ்ய படைகள்...

ரஷ்யாவுக்கு எதிராக விசா, மாஸ்டர்கார்டு அதிரடி

அமெரிக்காவைச் சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள் ரஷ்யாவில் தமது செயற்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளன. யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து தனது செயல்பாடுகளை இடைநிறுத்துவதாகவும், ரஷ்யாவில் உள்ள தமது வாடிக்கையாளர்கள் மற்றும்...

இந்த ஆண்டின் 9-ஆவது ஏவுகணை சோதனையை இன்று நடத்தியது வட கொரியா!

கொரிய தீபகற்பத்தின் கிழக்கே உள்ள கடலை நோக்கி இன்று சனிக்கிழமை காலை வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை (Ballistic Missiles) ஏவி சோதனை நடத்தியுள்ளது. தென் கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 120 டொலரை அண்மித்தது!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பும் அதன் விளைவாக ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மேலும், போர் தொடங்கும் முன்...

ரஷ்யா – உக்ரைன் மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு தயார்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் யுக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக யுக்ரேனிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புகையிரத மார்க்கத்தை மூடும் காலம் பிற்போடப்பட்டுள்ளது.

மஹவ – ஓமந்தை புகையிரத மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தினால் இன்று முதல் அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையிலான பகுதி தற்காலிகமாக மூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த திட்டம் எதிர்வரும் மே மாதம்...

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் குண்டு வெடிப்பு (Video)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற இடத்தை தவிர்க்குமாறு தேவையில்லாமல் அவசர இடங்களை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373