6ஆவது தடவை உலகக்கிண்ணம் வென்றது ஆஸ்திரேலியா அணி!

இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் உலகக்கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள், நரேந்திர மோடி...

உலக கோப்பை இறுதி போட்டி: 20 வருடங்களின் பின் மோதும் இந்தியா – அவுஸ்திரேலியா

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று பல பரிட்சை நடத்துகிறன. 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா மற்றும்...

தேசிய உதைபந்தாட்ட போட்டி – 2 ஆம் இடம்பெற்ற மட்டக்களப்பு அணி

தேசிய உதைபந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவினுடைய 34 வது...

மீண்டும் களம் இறங்கும் வனிந்து!

2019 மற்றும் 2023 உலகக் கிண்ணப் போட்டிகள் இரண்டிலும் தோல்வி அடைந்தமைக்காக மிகவும் வருத்தமடைவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். எல்லா நேரங்களிலும் நாட்டிற்காக விளையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். எல்பிஎல் போட்டிக்குப்...

தலைவர் பதவியில் இருந்து விலகிய பாபர் ஆசாம்

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் ஆசாம் அறிவித்துள்ளார். நடப்பு உலக கிண்ண தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து 50 ஓவர், டி20,...

சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

உலகக் கிண்ண இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அதிக முறை 100 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி...

ICC-யின் தடை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடி

இலங்கை கிரிக்கட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) விதித்த தடை குறித்து கேள்வி எழுப்பியுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இது தொடர்பில் இலங்கை சர்வதேச கிரிக்கட் நிர்வாக சபையிடம் முறையிடும்...

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தடை – மேலும் ஒரு அறிவிப்பு

இலங்கை கிரிக்கட் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவையின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373