Breaking : முக்கிய அமைச்சுகளில் மாற்றம்

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரச தகவல்வட்டாரம் செய்தி வௌியிட்டுள்ளது. அந்த வகையில் வலுசக்தி அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வௌிவிவகார அமைச்சு ஆகிய அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இதற்கு மேலதிகமாக மேலும்...

நாட்டில் இரு தடுப்பூசியை பெற்ற எத்தனை பேர் பலி தெரியுமா?

கொரோனா வைரஸிற்கு எதிரா இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார். அந்த வகையில், இதுவரை...

தேவை ஏற்படின் நாடு முடக்கப்படும் – அரசு

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படாத நிலையில் தேவை ஏற்படின் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடனான முடக்கம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள்...

‘தம்மிக்க பாணி’ தயாரித்தவரின் இறுதி நிலை (PHOTOS)

கொரோனா வைரஸ் அலையின் போது, ஒரு வகையான பாணியை தயாரித்திருந்த தம்மிக்க பண்டார, அப்பாணியை பருகினால், கொரோனா தொற்றுவதை தடுக்குமென பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவரான தம்மிக்க பண்டார, தனது கனவில்...

BREAKING : மீண்டும் முடக்கம் தொடர்பான விசேட ஆலோசனை

நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா தொற்று மிகவும் வேகமாக பரவிவரும் மேல்மாகாணத்தை முடக்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. இது தொடர்பில் இன்று வௌ்ளி கொரோனா செயலாணியின் வாராந்த கூட்டத்தில்...

கொட்டகலை சுரங்கப்பாதையின் பேராபத்து தடுக்கப்படுமா?(PHOTOS)

ஹட்டன் – நுவரெலியா பிரதான பாதையில் அமைந்துள்ள புதிய சுரங்க வழி பாதை தற்போது ஆபத்தினை ஏற்படுத்தும் ஓர் இடமாக மாறிவருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேற்படி சுரங்கத்தில் பல இடங்களில் பெரிய அளவில்...

சம்பளம் பிரச்சினைகள் இன்று தீர்க்கப்படுமா? கல்வி அமைச்சின் அறிவிப்பு

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இன்று பிற்பகல் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என  கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

BREAKING : பயணத்தடை விவகாரம் குறித்து மற்றுமோர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மாகாணங்களுக்கு இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் யாவும் திங்கட்கிழமை முதல் முழுமையாக நீக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மே மாதம் 11...