விக்டோரியா சரணாலயத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

கண்டி - பதியபெலெல்ல வீதியின் 16 ஆவது கட்டைக்கு அருகிலுள்ள விக்டோரியா வனப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்களில் கறை படிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வெடிகுண்டு ஒன்றும் 9 LMG தோட்டாக்களும் 50...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும்...

உலகக் கோப்பை குறித்து சங்கவின் கருத்து

அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் வெற்றிபெறும் என இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியின் பின்னரான கலந்துரையாடலின்...

ஜனாதிபதி பதவியையும் பிரதமர் பதவியையும் பெற தாம் தயாராக இல்லை

கொள்கைகளை மீறிக் கொண்டு நாட்டு மக்களை மறந்துவிட்டு தனிப்பட்ட பேராசைக்காக ஜனாதிபதி பதவியையும் பிரதமர் பதவியையும் பெற தாம் தயாராக இல்லை என்றும்,மொட்டுவின் 134 உறுப்பினர்களின் மட்டுப்படுத்தப்பட்ட ஆணையுடன் ஜனாதிபதி கதிரைக்கு சென்ற...

வெனிசுலா நாட்டு இளைஞர்களுக்கு சீனாவில் பயிற்சி

சீனா-வெனிசுலா உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்புபொன்று இடம்பெற்றுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் உதவியுடன் முதன்முறையாக வெனிசுலா நாட்டின் விண்வெளி வீரர்கள் நிலவு பயணம் மேற்கொள்ள...

மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்

பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியன தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

பஸ் விபத்தில் சிக்கிய மாணவர்கள்: வெளியான காரணம்

பாதுக்க – துன்னான பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் பின்னால் வந்த பஸ் மோதுண்டமையினால்...

பண அச்சிடல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

புதிய மத்திய வங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டதினூடாக பண அச்சிடல் செய்வதற்கு அரசாங்கத்துக்கு இருந்த வாய்ப்பு கடுமையாக தடைப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத்தினூடாக மத்திய வங்கியை மேலும், சுயாதீனப்படுத்த...