புதிய லொத்தர் சீட்டுக்கள் அறிமுகம்!

தேசிய லொத்தர் சபையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிய லொத்தர் சீட்டுகளான 'மெகா மில்லியனர்ஸ்' மற்றும் 'மெகா 60' சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் வெற்றியாளர்களுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று...

இலங்கையின் உம்ரா வரலாற்றில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய யுனைடெட் டிரவல்ஸ்

யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹோலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் இலங்கையில் இருந்து புனித உம்ரா கடமைகளை நிறைவேற்ற செல்பவர்களுக்கான விசேட சலுகை கட்டணத்தை அறிமுகம் செய்தது. கடந்த பல வருடங்களாக புனித ஹஜ் மற்றும்...

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சபாநாயகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும்; நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர்...

இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும்

வட மத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (10) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழையுடன், பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பதுளை, கேகாலை,...

CV தயாரிப்பு , வேலைவாய்ப்பு மற்றும் குறைந்த செலவில் உயர்க்கல்வி – இலவச கருத்தரங்கு

நாளை, 11ம் திகதி 2023 (புதன் கிழமை), தெஹிவளை S.De.S Jayasinghe மண்டபத்தில் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் கருத்தரங்கில் 1. 2030ல் அதி...

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Dasun Shanaka தலைமையிலான இலங்கை அணி, Babar Azam தலைமையிலான பாகிஸ்தான் அணியை இன்று (10) எதிர்கொள்ளவுள்ளது. ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த...

ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு...

வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கபட்டுள்ளது…!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக விடுக்கப்பட்ட இரண்டு எச்சரிக்கைகளை நீக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, குடா கங்கை ஆற்றுபடுகை மற்றும் அத்தனகலு ஓயா ஆற்றுபடுகைக்கும் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக...