புத்தள காதி நீதிபதியை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் ! (படங்கள்)

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியை மாற்றம் செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி பெற்றுத்தரக்கோரியும் புத்தளம் விவசாய காரியாலயத்துக்கு முன்பாக "பாதிக்கப்பட்ட பெண்களின் நீதி மையம்" என்ற அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று காலை எதிர்ப்பு...

பிரித்தானிய இளவரசி ஆன் ஜனாதிபதியுடன் சந்திப்பு !

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் இளவரசி ஆன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆனி...

புடவை விலை அதிகரிப்பு !

வட் வரி திருத்தத்தால், சந்தையில் புடவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே சேலைகளுக்கு 15 வீத வட் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது 3 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய வட் திருத்தத்தின் மூலம் 2,500...

உறுப்பு தானம் செய்ய முன்வருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை !

உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. உடல் உறுப்புக்களை தானம் செய்வதனால் பல உயிர்களை பாதுகாக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளும் விசேட...

நவகமுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி !

நவகமுவ, துன்ஹந்தஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

சீரற்ற காலநிலையால் பாடசாலைகளுக்கு பூட்டு !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கன மழை இன்றைய தினமும் தொடரும் வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும்...

மூடப்பட்டது தென்கிழக்கு பல்கலைக்கழகம் – பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர்

சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று (10)  முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர்...