சாய்ந்தமருது பகுதியில் மத்ரஸா பாடசாலை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் ஐவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை - சாய்ந்தமருது...
நாடளாவிய ரீதியில் தரக்குறைவான மின் வேலிகளை ஆய்வு செய்யும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்...
நாட்டின் சில பகுதிகளில் இன்று (25) மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு...
கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன்...
நிகழ்நிலை காப்பு சட்டமூலம்(Online Safety Bill) தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று(24) இடம்பெற்றது.
இது தொடர்பான வாக்கெடுப்பில் 46 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முச்சக்கர வண்டி (Auto) சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்தும் முகமாக, பகுதி நேர வேலைவாய்ப்பு திட்டமொன்றிற்கு அரசு 05 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி...
2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்திருந்தார்.
இன்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி...