சஜித்துடன் இணைந்தார் அட்மிரல் தயா சந்தகிரி

கடல்சார் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் பரந்த அறிவு மற்றும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கடல்சார் மற்றும் கடற்படைக் கொள்கைகள்...

கொழும்பில் ஒரு கல்லறைக்கான கட்டணம் உயர்வு, எவ்வளவு தெரியுமா? சுடுகாட்டுக்கான கட்டணமும் உயர்வு

கொழும்பு மாநகர சபை (CMC) ஒரு கல்லறைக்கான (இரண்டு சதுர அடி) கட்டணத்தை 180,000 ரூபாயாக உயர்த்தியதால், கொழும்பு நகரவாசிகளுக்கு மரணம் ஒரு விலையுயர்ந்த விடயமாக மாறியுள்ளது. "இரண்டடிக்கு இரண்டடி அளவில் உள்ள ஒரு...

குஜராத்தில் தேசிய மக்கள் சக்தி குழு

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) குழுவினர், தமது இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் தாயகமான குஜராத்தை நோக்கி நேற்று சென்றனர். NPP...

பதவியை துறந்தார் கெஹலிய

கெஹலிய ரம்புக்​வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த...

வெடிப்புச் சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு

இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் அவிசாவளை – மாடோல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரத்தின் கிளை விழுந்து மற்றுமொரு சிறுவன் பலி!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூட்டன் தோட்டப் பகுதியில் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளை முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி பொது...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த அனுர குமார !

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து கலந்துரையாடினார்.   இந்த சந்திப்பில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள்...

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி !

ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்து தருமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள்,...