BREAKING NEWS :- கனடாவில் 6 இலங்கையர்களின் கொலை துப்பாக்கி சூடு அல்ல

கனடா தலைநகர் ஓட்டாவா பகுதியில் 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக அந்த நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி BBC செய்தி...

ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சிக்கிய பௌத்த தேரர் !

மாத்தறையில் இருந்து விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபா பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று  இரவு மட்டக்களப்பு கல்குடா...

4 வயது சிறுவனுக்கு எமனாக வந்த லொறி ! – நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சோகம்

புத்தளம் - கற்பிட்டி - நுரைச்சோலை, பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் நேற்று  மாலை உயிரிழந்துள்ளார். பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மது சஹீர் சகி முஹம்மது எனும் 4 வயது...

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு முன் மீண்டும் ஆர்ப்பாட்டம் ! தொழிற்சங்கங்கள் அதிரடி

தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனவின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை...

கலைகட்டிய அல் ஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி !

சிலாபம் கல்வி வலயப் பிரிவிலுள்ள கொட்டராமுல்லை அல்ஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நேற்று (6) புதன்கிழமை மாலை 1 மணியளவில் ஆரம்பமாகியது. இந் நிகழ்வானது வித்தியாலய...

அம்பானியின் வீட்டு விசேஷத்தில் சமைத்து அசத்திய 13 இலங்கையர்கள் !

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உணவு தயாரிப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த 13 பேர் அங்கு சென்றிருந்த நிலையில், அவர்கள் அனைவரும்...

இலங்கையில் அச்சுறுத்தலாக மாறும் போலி வைத்தியர்கள்- பொது மக்களுக்கு எச்சரிக்கை !

இலங்கையில் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக தகவல் வெளிவந்த ஒரு வாரத்தில் மீண்டும் அவ்வாறான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பயாகம, பண்டாரவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய தினம் நாட்டின் வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, மன்னார், அனுராதபுரம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல்...