உலக அங்கீகாரத்தில் இலங்கை ரூபாய்

  2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும்...

சட்டத்தரணி நுவான் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக அண்மையில் நியமனம் செய்யப்பட்ட சட்டத்தரணி நுவான் டி சில்வாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்க இன்றைய விடுமுறை நாளில் (12/04/2024) பொது மக்கள் அவரது கொழும்பு பம்பலப்பிட்டியில்...

விசேட அதிரடிப்படை அதிகாரி மீது தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞன் கைது !

குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது,...

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் மொட்டுக்கட்சி எம்.பி !

இன்னும் நான்கு மாதங்களில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

அஸ்வெசும உதவித்தொகை வழங்கப்படும் திகதி தொடர்பில் அறிவிப்பு !

மீதமுள்ள அஸ்வெசும நலன்புரி உதவித்தொகை 2500 ரூபாய், எதிர்வரும் திங்கட்கிழமை (15) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி 182,000...

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த ஆண்டு – 2024 ஹஜ் ஒதுக்கீடு இடைநிறுத்தம்

  இந்த வருடம் ஹஜ் யாத்திரைக்காக இலங்கைக்கு ஹஜ் குழுவினால் வழங்கப்பட்ட 3500 கோட்டாக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 9ஆம் திகதி இடைநிறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கு...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு !

நாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் நாட்டின் ஏனைய...

முட்டை விலை அதிகரித்தால் மீண்டும் இறக்குமதி – வர்த்தக அமைச்சர் எச்சரிக்கை

முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டால் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்து வந்த உள்ளூர் முட்டை விலை...