களனி ஆற்றை அண்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் ஆய்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார இது...
களனி ஆற்றின் நீர்மட்டம் மோசமான அளவில் உயர்ந்து வருவதால் மக்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தற்போது, களனி ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்கின்றன, மேலும் தற்போதுள்ள நீர்மட்டம் மேலும் உயரும் என்று...
களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அங்கு இருந்து வெளியேறிய மக்கள் தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தொடர்ந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்மட்டம் இன்னும் அபாய அளவை மிக அதிகமாக மீறியுள்ளது.
🔴 Glencourse: ~19.6...
உதவி மற்றும் ஆதரவின் அடையாளமாக, பாகிஸ்தானின் PNS SAIF கப்பல், 'தித்வா புயலால்' (Cyclone Ditwah) பாதிக்கப்பட்ட இலங்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியாவசிய நன்கொடைகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த நிவாரணப் பொருட்கள் இலங்கை...
சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (29) மாலை 6.00 மணிக்கு...
லகசபானா மற்றும் காசல்றீ வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் களனி கங்கை பெருக்கெடுப்பதால் பாதி வழியில் உள்ளவர்கள் உடன் மீள இருந்த இடங்களுக்கு செல்லுங்கள்.
குறிப்பாக கொழும்பு பக்கம் இருந்து யாழ்வர உள்ளவர்கள் கொழும்பில் அல்லது நீர்கொழும்பு...
அலவத்துகொடையில் நூற்றுக்கணக்கான குடும்பங்களைக் காணவில்லை! அரநாயக்க மண்சரிவில் 120 பேர் மாயம்! அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 120 பேர் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள்...