உச்சம் தொட்ட தேசிக்காய் விலை

  தம்புள்ளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று(15) ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் சில்லறை விலை 3000 ரூபாவாக உயர்ந்துள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சை விநியோகம் செய்யப்படுவதாகவும்,...

பொக்ஸ் ஹில் விபத்து தொடர்பில் காலையிலே வெளியான சோகச் செய்தி

தியத்தலாவை ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி நேற்று (15) இரவு உயிரிழந்தார். அவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பதற்றம்

ஆர்ப்பாட்டமொன்று காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல், வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பு இன்று ஏற்பாடு செய்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகவே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்ட...

கொழும்பு புறநகர் பகுதியில் வெள்ளம்

வத்தளை – கெரவலபிட்டி பகுதியின் பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.   கொழும்பு மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நிலையம்...

வேகமாக பரவும் இன்புளுவன்ஸா வைரஸ்

நாட்டில் தற்போது இன்புளுவன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுக்கின்றது. இந்த இன்புளுவன்ஸா காய்ச்சல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார தரப்பினர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக 2 வயதுக்கு...

ஒன்றரை வயது குழந்தையின் உயிரை பலி எடுத்த கரட்

அநுராதபுரம் – சாலியவெவ பகுதியில் கரட் தொண்டையில் சிக்குண்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர். குழந்தையின் தாய், சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசை மீது வைத்துள்ளார். பின்னர் மேசையிலிருந்த கரட் துண்டொன்றை குறித்த...

முட்டை விலை 50 ரூபாவாக அதிகரிப்பு!

சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் முட்டையின் விலை 50 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த நாட்களில் சில்லறை சந்தையில் சிறிய...

மத்திய மாகாண வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (13) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது.   கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் எதிர்வரும் 22ம்...