வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போரட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான 30ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணி திரண்டு ஆதரவு வழங்குமாறு வடக்கு மாகாணசபை...

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் குழு மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவும் நாட்டிற்கு வருகை தந்துள்ளது. தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து...

அலி சாகிர் மௌலானா தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமை உத்தியோகபூர்வ விசாரணையின்றி பறிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கொழும்பு...

ஒரு நாளைக்கு 1000 கடவுச் சீட்டுக்கள்

இன்று முதல் ஒரு நாளைக்கு 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.     பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கடந்த சில நாட்களாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முற்பட்டவர்கள்...

ஜம்இய்யதுல் உலமா சபையை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கடந்த கொரோனா வைரஸ் பரவலின் போது மரணித்த முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதத்தினரின் உடல்களை தகனம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்காக ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பாராளுமன்ற...

தங்கத்தின் விலையில் மாற்றம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்த நிலையில் இன்று (28) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 213,950 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம்...

ரணிலுக்கெதிரான மனு தள்ளுபடி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் , வழக்காளி  ரூ. 50,000 செலவுத்தொகையை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

அங்கவீனர்கள் வாக்களிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

தேர்தல் ஆணையகத்தின் கூற்றுப்படி, முழுமையான அல்லது பகுதியளவு பார்வைக் குறைபாடுள்ள அல்லது அங்கவீனமுற்ற வாக்காளர் ஒருவர் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு உதவியாளர் ஒருவருடன் வரலாம் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.     தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள...