சீரற்ற வானிலையால் மின் விநியோகத் தடை

  சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது....

ஞானசார தேரர் நாளை விடுதலை? தொடர்பில் தற்போது வௌியான அறிவிப்பு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 278 கைதிகளில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம்...

BWIO- USA சர்வதேச விருது விழா – 2023ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவு

2023 ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் BWIO USA ஏற்பாடு செய்த சர்வதேச விருது விழாவில் இந்த விருது அமேசன் உயர்...

பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது அயர்லாந்து, நார்வே அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கூடாது என இஸ்ரேல் தொடர்ந்து கூறி வரும் நிலையில் நார்வே, அயர்லாந்து நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது.   ஸ்பெயின் மற்றும் நார்வேவுடன் ஒருங்கிணைந்து இந்த...

மீனவர்களுக்கான அவசர அறிவிப்பு

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை பணிக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.   இன்று ஊடகங்களுக்கு...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈரான் தூதரகத்திற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (புதன்கிழமை) கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.   தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கைக்கான...

ஈரான் ஜனாதிபதிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹினம் ரைசியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்றத்தில் இன்று (22) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவான அமைச்சர்...

கொழும்பு நகரில் முறிந்து விழும் நிலையில் ஆபத்தான மரங்கள்

  கொழும்பு நகர எல்லையில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அண்மையில் கொழும்பு நகரில் ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், விழுந்த மரங்களில் ஆபத்தானவை...