பாடசாலை மாணவிகளுக்கு செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும் ஆரம்ப நிகழ்ச்சி இன்று (06) நாவல ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.
பாடசாலைகளில் கற்றல் - கற்பித்தல் செயல்முறையை வெற்றிகரமாகப் பேணுவதற்கு இன்றியமையாத...
கொழும்பு – ராஜகிரிய – ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜுட் சமந்த ஜயமஹவிற்கு பொது மன்னிப்பு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம், அரசியலமைப்பிற்கு...
இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் ஒலிபரப்பாகும் சிறுவர் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக கடமையாற்றிய இந்துனில் ஜயவர்தன சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் இன்று (05) இந்துனில் ஜயவர்தனவின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிலியந்தலை பகுதியில்...
மூன்றாவது தடவையாக இந்திய பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நரேந்திர மோடியின் பதவி பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் வெற்றியீட்டிய நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி...
சமையல் எரிவாயு விலை குறைவடைந்துள்ள நிலையில், சில உணவு வகைகளின் விலைகுள் இன்று (05) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதன்படி, ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின்...
இரத்தினபுரி கல்வி வலயத்தின் இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹலியகொட மற்றும் நிவிதிகல கல்வி வலயத்தின் அயகம, எலபாத்த ஆகிய அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (06) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் நிலவும் நிலைமையை கருத்திற்...
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் உயர்தரப் பரீட்சை எழுதிய எழுபது மாணவிகளது பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்ப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடிக்கு மத்தியில் சிரமப்பட்டு...
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.
உயர்தர பெறுபேறுகளை பார்வையிட www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.
இம்முறை நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் 1,73,444 பேர் பல்கலைக்கழகத்திற்கு...