மூன்றாவது முறையாக பிரதமராகிறார் மோடி

இந்தியாவின் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கவுள்ளார்.   அதன்படி பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்னிலையில் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக...

மூன்றாம் நாளாகவும் இன்று தொடரூந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (09) தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம்...

ரணில் விக்கிரமசிங்க இந்தியா பறந்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி இந்தியா நோக்கி பயணித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட கிளைகள் புணரமைப்பு; தேசிய அமைப்பாளர் எம்.எஸ் தௌபீக் பங்கேற்பு..!

புத்தளம் மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிளைகள் புணரமைப்பு சம்மந்தமாக கலந்துரையாடல் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களின் பங்குபற்றுதலுடன் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாவட்ட மத்திய...

இலவச ஹஜ் வாய்ப்பு பெறும் முற்படை முஸ்லிம் வீரர்கள்!

முப்படையிலுள்ள இஸ்லாமியர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கான இலவச வாய்ப்பை வழங்க சவூதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் விசேட கோரிக்கைக்கு அமைவாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்...

துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறை சம்பந்தமான பிறைக்குழுவின் அறிக்கை!

2024 ஜூன் மாதம் 07ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை சனிக் கிழமை இரவு ஹிஜ்ரி 1445 துல் ஹிஜ்ஜவற் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில், 2024 சனிக் கிழமை 08ஆம் திகதி ஹிஜ்ரி...

அரசாங்கத்தின் 10,000 ரூபா நிவாரண தொகை பெரரும் முறை!

நாட்டில் கடந்த சில தினங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்திகரிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை குறித்து இன்று (07) இடர் முகாமைத்துவ...

நாளை மூடப்படும் பஹல கடுகண்ணாவ பகுதி

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி நாளை (08) இடைக்கிடை மூடப்படவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் சந்தன ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை (08) முற்பகல் 10 மணி முதல்...