தொழிற்சங்க போராட்டம்

தபால் ஊழியர்கள்  (12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். ஊழியர்களை ​சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஊழியர் பற்றாக்குறை காரணமாக தபால்...

ரயில் தடம் புரள்வு : கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கரையோர ரயில் பாதை முற்றாக தடைப்பட்டுள்ளது. இதனால் கரையோர ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

பிபில – மஹியங்கனை வீதியில் கோர விபத்து; 3 பேர் பலி

பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது, நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்றும்...

இலங்கையில் முதன்முறையாக வத்தளை Pegasus Reef கடற்கரையை அலங்கரிக்கவுள்ள Battle of the Reef

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “Battle of the Reef” திருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் Pegasus Reef ஹோட்டல் கடற்கரையில் இடம்பெறவுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வானது, இலங்கையில் உள்ள நிறுவன பங்கேற்பாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட...

கொழும்பிற்கு விநியோகிக்கப்படும் நீர்

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்...

யாழ். ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் சொத்துக்களுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள ஊடகவியலாளர் தமபித்துரை பிரதீபனின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியதுடன், உடைமைகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்று (13) அதிகாலை 12.15 மணியளவில்...

மைத்திரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி தோல்வி அல்ல என ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்   பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும்...