மல்வானை சிறுவன் மொஹமட் ஷம்லான் உலக சாதனை (clicks)

பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை படைக்கும் முயற்சியில், கம்பஹா மாவட்டத்தின் மல்வானையை பிறப்பிடமாக கொண்ட ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும்...

ஆசிரியர்கள் மீது தாக்குதல்! நாளையும் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

கொழும்பு லோட்டஸ் வீதியில் முன்னெடுக்கப்பட்ட தமது போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையும் (27) ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை...

Breaking -கோட்டை கலங்குகிறது: லோட்டஸ் வீதிக்குப் பூட்டு

  பல கோரிக்கைகளை முன்வைத்து, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பொலிஸாரின் தடையை உடைத்து லோட்டஸ் வீதியை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக புறக்கோட்டை,ஒல்கொட் மாவத்தை...

கோழி இறைச்சி முட்டைகளை நன்கு வேக வைத்து சாப்பிடுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு கோரிக்கை

கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு சமைக்கப்படுவதையும், பச்சையாகவோ அல்லது வேகவைக்கப்படாத கோழியின் பாகங்களையோ உட்கொள்வதையும் தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் (H9) குறித்து சுகாதார...

ஆசிரியர்கள், அதிபர்கள் இன்று சுகயீன விடுமுறையில் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களையும் கொழும்புக்கு வரவழைத்து போராட்டம்...

மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் மரணம்

மாங்குளம் – பனிக்கன்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9...

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு அறிவித்தல்

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தல் விடுத்துள்ளார். அதனடிப்படையில், எதிர்வரும் 2ஆம் திகதியன்று பாராளுமன்றம் காலை 9.30க்கு அவசரமாகக் கூடவுள்ளது. ஜூன் 20ஆம் திகதி கூடி, கலைந்த பாராளுமன்றம் ஜூலை 10ஆம்...

பாடசாலை மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கம்பளை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளான். இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்கொலை செய்துக்கொண்ட மாணவனின் தாய் ஆசிரியை என்பதுடன், தந்தை வனஜீவராசி திணைக்களத்தின் ஓய்வு...