பதுளையில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே நால்வர் பலி!

பதுளை – சொரனாதோட்டை வீதியில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்தனர். குறித்த விபத்து இன்று (05) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள் சிகிச்சைக்காக...

அக்குரணையில் பாரிய தீ – போக்குவரத்து பாதிப்பு (clicks)

அக்குரணை பகுதியிலுள்ள மிலானோ  உணவக கட்டிடத்தில் தீ பரவியுள்ளதாக கண்டி தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. இந்த தீ இன்று காலை பரவியதாகவும் தீயணைப்பு பிரிவு குறிப்பிடுகின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவற்காக மூன்று தீயணைப்பு வாகனங்களும்,...

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்

கொழும்பில் இன்று (04) இரவு 9 மணி முதல் நாளை (05) பிற்பகல் 3 மணி வரை 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

சம்பந்தனின் இறுதி நிகழ்வில் அண்ணாமலை பங்கேற்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர்...

BREAKING‼️ தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்

பெருந்தோட்ட ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானியை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சிலாபம் – கொழும்பு வீதியில் பாரிய விபத்து

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மாதம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், லொறி...

ஜனாதிபதியின் நிலைப்பாடு வெளியானது

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடாகும். ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில்...

ஆசிரியர்களை கண்டித்த ஜனாதிபதி – சட்டமா அதிபரிடம் ஆலோசனை

பாடசாலைக் கல்வியின் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்விக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் அலரி...