ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் நாட்டில் இரத்தக்களரி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்...

ஓமானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

ஓமான் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஓமானின் அல் -வாடி அல் -கபீர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் நேற்று(16) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்...

ஓமான் அருகே இலங்கையர்களுடன் மூழ்கிய எண்ணெய் கப்பல்!

ஓமான் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பலில் 16 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏமன் நாட்டில் உள்ள ஏடன்...

பிளவர் குயின் முழு ஆடைப்பால்மா இலங்கை சந்தையில் அறிமுகம்

'பிளவர் குயின்' என்ற புதிய முழு ஆடைப்பால்மாவினைWin int group of கம்பனி இலங்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கொழும்பபு shangrila Hotel இல் ஜூலை மாதம் 15ம் திகதி பிளவர் குயின்...

இஷாம் மரைக்கார் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சர்வமத தலைவர்களுக்கிடையிலான (DIRC) சந்திப்பு

சென்ற வாரம் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரைக்கார் புத்தளம் மாவட்டத்தின் சர்வமத தலைவர்களை (DIRC) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் சர்வமத குழுவினால் முன்னடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்படுகின்ற, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்போகின்ற பல முக்கிய...

சற்று முன்னர் நிலநடுக்கம்

அநுராதபுரம் மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 2.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எந்தவித தகவல்களும்...

வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை: முகநூல் நேரலைக்கும் தடை

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அருச்சுனாவை,  சாவகச்சேரி நீதவான் நீதிமன்று 75 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணை மற்றும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுத்துள்ளது. சாவகச்சேரி  வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனாவிற்கு எதிராக சாவகச்சேரி நீதவான்...

சிகிச்சை வழங்கிய மாணவி அஜ்ரா நியாஸ் கைது

தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே வைத்தியரென தன்னை அடையாளப்படுத்தி 6 மற்றும் 8 வயதுடைய சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மருத்துவ மாணவியை...