தவிசாளர் பதவியை இம்தியாஸுக்கு வழங்குவதற்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக தீர்மானித்துள்ளதோடு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறவுள்ள விசேட கட்சி மாநாட்டில் அது நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தப் பதவியை ஏற்று எதிர்வரும் தேர்தலுக்கு...
கருவலகஸ்வெவ அளுத்கம லும்பினி விகாரையில் நேற்று 16ஆம் திகதி மாலை உப சம்பதா வைபவத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கற்கள் மற்றும் தடிகள் வீசப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இருவர் தம்புத்தேகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...
ஓமானில் திங்கட்கிழமை (15) அதிகாலை கவிழ்ந்த கப்பலில் 13 இந்தியர்கள் மற்றும் 03 இலங்கையர்கள் பயணித்தனர்.
இதனையடுத்து, காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணியில், இந்திய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல்...
சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை...
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் இன்று (18) காலை ஜாவத்த வீதியில் சலுசலைக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப் காருடன் மோதியதில் இந்த...
புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்துடன், நீர்க் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்த வாரத்தில் தீர்மானம்...
ஓமானில் திங்கட்கிழமை (15) அதிகாலை கவிழ்ந்த கப்பலிலிருந்த மூன்று இலங்கையர்கள் உட்பட கப்பல் பணியாளர்கள் கடத்தப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கலாமெனக் கூறப்படுகிறது.
கப்பலிலிருந்த இலங்கையரொருவரின் அலைபேசிக்கு றோமிங் முறையில் இன்று தொடர்பு கொண்டபோது வேற்று மொழியில்...
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் நாட்டில் இரத்தக்களரி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்...