இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு

இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 19) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

பிணை வழங்கப்பட்ட போதும் ஞானசார தேரர் சிறையில்

கலகொட அத்தே ஞானசார தேரர் பிணை வழங்கப்பட்ட போதும் வெலிக்கடை சிறைச்சாலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமையே இதற்கு காரணம் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. கூரகல விகாரை தொடர்பான...

BREAKING: 22வது திருத்த வர்த்தமானி – ஜனாதிபதி அதிரடி உத்தரவு…!

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சின் செயலாளருக்கு நேற்று பணிப்புரை விடுத்திருந்த நிலையில்...

உலகளாவிய ரீதியாக முடங்கியது மைக்ரோசொஃப்ட்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் திடீரென தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் வங்கிகள், பங்குச் சந்தைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானச் சேவை கணினி...

சஜித் அணியில் மூவருக்கு சிக்கல்

பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, குமார வெல்கம ஆகியோருக்கு கட்சியின் கூட்டங்கள்,நிகழ்வுகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கு இடமளிப்பதில்லையென ஜக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. கட்சி மற்றும் கட்சித்...

நெடுந்தீவு கடலில் பிறந்த குழந்தை

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, அம்பியூலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. படகில் மருத்துவ அதிகாரி,...

இன்று கடல் கொந்தளிப்பு

இன்று பிற்பகல் 1 மணிவரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாகப் புத்தளம் கடற்பரப்புகளிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு...

BREAKING‼️  ஞானசார தேரர் பிணையில் விடுதலை…!

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம். சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த குற்றத்திற்காக அவருக்கு ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பிணைகோரிக்கை மனுவை ஆராய்ந்த...