கொழும்பு நம்பிக்கை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலும் ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் பூரண அனுசரணையிலும் ஐ டி எம் ன் சி (IDMNC)சர்வதேச உயர்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க கிடையாது என இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவரும்,ராஜபக்ஸ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதில்லை...
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல சந்தியை அண்மித்து கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்தே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பஸ் ஒன்றும்,...
விஜயதாஸ ராஜபக்ஸ, அனைத்து அமைச்சு பொறுப்புக்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறினார்.
நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் ஆகிய அமைச்சு பொறுப்புக்கள்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தீர்மானத்தை இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, தீர்மானிக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருக்கும்...
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேர்தல்...
ஹபராதுவ பகுதியில் உள்ள விகாரையொன்றுக்கு அருகில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைகளுக்காகக் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹருமல்கொட பகுதியிலுள்ள...
வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிரத்தியேக பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதிக்கு அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அனுமதி...