ரோஹிதவும் மாறினார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகங்களில் பெண்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு

மொனராகலை, நாமல்ஓயா மற்றும் இங்கினியால பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அம்பாறை – நாமல்ஓயா பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி...

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்து அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் வைத்தியசாலை நிர்வாகத்தினர் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்தே,...

பாராளுமன்றம் அருகில் பயங்கர கார் விபத்து ;கார் இரண்டாக உடைந்தது

பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இன்று (03) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களை உடனடியாக...

Breaking தயாசிறி தரப்பு யாருக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயாசிறி ஜயசேகர தரப்பினர், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர். கொழும்பில் கட்சியின் அமைப்பாளர்கள் இன்று கூடிய வேளையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா...

ஒரு நாள் 25 மணிநேரமாக மாறுமா? – அதிர்ச்சித்தகவல்

பூமியின் துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வதால் ஒரு நாள் 25 மணிநேரமாகலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் குழு நடத்திய ஆய்வில், பூமியிலிருந்து நிலா...

ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல்

கொட்டாவை மற்றும் பன்னிபிட்டிய இடையேயான ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விசா விவகாரம்: இடைக்கால தடை உத்தரவு

இலங்கையில் ஒன்லைன் மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகள் தொடர்பில் அனுமதி வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று(02) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.