கோட்டையிலிருந்து புறப்படும் ரயில் சேவைகளில் தாமதம்

தெமட்டகொட ரயில் நிலைய ஊழியர்கள் தமது கடமைகளை புறக்கணித்துள்ளதால் ரயில்  சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில் சேவைகளில் தாமதங்கள் மற்றும் ரயில்கள் இரத்துச் செய்யப்படக்கூடும் என ரயில்வே திணைக்களம்...

பலத்த இடியுடன் கூடிய மழை

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென விளமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது...

கட்டுப்பணம் செலுத்தினார் சரத் பொன்சேகா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகரிக்கும் ஆதரவு

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்துள்ளார். இன்று (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இவர் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரிஸ் ஒலிம்பிக் 2024: அரையிறுதிக்கு தகுதி பெற்ற அருண தர்ஷன

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரையிறுதிப் போட்டிகளுக்கு அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற தகுதிகாண் சுற்று ஐந்தில் போட்டித் தூரத்தை...

இலங்கை அணி அபார வெற்றி!

இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்...

ஹக்கீம் அதிரடி: ஒருவரை வெளியேற்றினார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(4) கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது. லுஹர் தொழுகைக்கான  அதான் ஒலித்த வேளையில், கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில், பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் எடுத்திருந்த படங்களை  முகநூலில் பதிவேற்றம்...

ஜனாதிபதித் தேர்தல் ; ரவூப் ஹக்கீம் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலான தீர்மானத்தை அறிவிக்க மூன்று நாட்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் தமது கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக...